நான்கு கமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சீனாவில் நடைபெற்ற விழாவில் ஜியோணி S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை, டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோணி நிறுவனத்தின் S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை டூயல் கமரா அமைப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக இரட்டை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் S10, S10B மற்றும் S10C … Continue reading நான்கு கமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!